உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயம் தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் ஆகும். இங்கு தனிச்சன்னதியில் அமைந்துள்ளார் குருபகவான், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே எல்லா இல்லச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி இருக்கிறார்….

Read More